road pickup with livestock

img

காங்கேயம் சாலையில் குடிநீர் இன்றி தவிப்பு: காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் மாநகராட்சியை ஒட்டி காங் கேயம் சாலை சுற்று வட்டார கிராமங்களில் மூன்று மாதங்களாக குடிநீர் கிடைக்காத நிலையில் கோபாவேசம் அடைந்த மக்கள் திருப்பூர், திருச்சி செல்லும் காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்